பல்லவி
ராவே 1ஹிம கி3ரி குமாரி கஞ்சி காமாக்ஷி வரதா3
மனவி வி(னவ)ம்ம ஸு1ப4(மி)ம்மா மா(ய)ம்மா
ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
நத ஜன பரிபாலினி(வ)னுசு
நம்மிதினி ஸதா3 ப்3ரோவ (ராவே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராவே/ ஹிம/ கி3ரி/ குமாரி/ கஞ்சி/ காமாக்ஷி/ வரதா3/
வாராயம்மா/ இமயமலையின்/ மகளே/ காஞ்சி/ காமாட்சீ/ வரமருள்பவளே/
மனவி/ வினு/-அம்ம/ ஸு1ப4மு/-இம்மா/ மா/-அம்மா/
வேண்டுதலை/ கேளாய்/ அம்மா/ நலன்/ அருளம்மா/ எமது/ தாயே/
ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
நத ஜன/ பரிபாலினி/-அனுசு/
பணிந்தோரை/ பேணுபவள்/ என/
நம்மிதினி/ ஸதா3/ ப்3ரோவ/ (ராவே)
நம்பினேன்/ எவ்வமயமும்/ காக்க/ வாராயம்மா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹிம கி3ரி குமாரி - ஹிம கி3ரி குமாரீ.
2 - தா3னவ மர்த3னி - தா3னவ மர்த்3த3னி : 'மர்த்3த3னி' என்பது தவறாகும்.
4 - த்4யானமே தல்லி - த்4யானமே தல்லீ.
5 - வேவேக3 தீ3ர்சி அப4ய(மி)ய்யவே - வேவேக3 தீ3ர்சாப4ய(மி)ய்யவே - வேவேக3 தீ3ர்சியப4ய(மி)ய்யவே.
6 - கல்யாணீ - கல்யாணி.
Top
மேற்கோள்கள்
3 - காம பாலினி - காமனைக் காத்தவள். சிவன், மன்மதனை, நெற்றிக் கண்ணினால் எரித்தபின், அம்பாள், அவனை (மன்மதனை) உடலின்றி, உயிர்ப்பித்தாள். எனவே, மன்மதனுக்கு, 'அனங்கன்' (உடலில்லாதவன்) என்று பெயர். 'ஸௌந்தர்ய லஹரி'யில் (6-வது செய்யுள்) கூறப்பட்டது -
"மலர் வில், தேன்வண்டு வரிசை நாண், ஐந்து அம்புகள், இளவேனில் மந்திரி, மலையமாருதம் போரிடும் தேர், என உடைத்திருந்தும், மன்மதன் ஒண்டியே. மலைமகளே! உனது கடைக் கண் பார்வையின் கருணையினால், அனைத்துலகினையும் அவன் வெல்கின்றான். "
இநதச் செய்யுளில் வரும் 'ஹிம கி3ரி ஸுதே' என்பதனை, சியாமா சாஸ்திரி, 'ஹிம கி3ரி குமாரி' என்று கூறுகின்றார். எனவே, இந்த கிருதிக்கு, 'ஸௌந்தர்ய லஹரி'யின் 6-வது செய்யுளுடன் தொடர்பு இருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஸௌந்தர்ய லஹரி - 6-வது செய்யுள் விளக்கம்.
Top
விளக்கம்